Love And Love Only

Monday, February 05, 2007




Happy Valentines Day

4 Comments:

  • கேள்க்க கொதிதே உன் மொழிகள்,

    பேச துடித்தே ஏன் இதயம்,

    பாக்க தவித்தே ஏன் விழிகள்,

    தொடுவதுக்கு மோஹம் கொண்டே விரல்கள்

    ஆனால்...!!!

    மனிதர்கள் தந்தது தனை

    விதியோ போட்டது தடை

    இயற்கையோ தந்தது தொல்லைகள்

    ஆசிததோ காதல், கிடைத்ததோ தனிமை

    அடைஞ்சதோ சிறை...!!!

    By Blogger Moonoottan, At 2:34 AM  

  • தனிமைஎன் சிறையே நான் அடைந்தேன்,

    சோகம் சோகம் ஏன் விழியே நனைத்தேன்,

    விழிநீர் ஏன் நெஞ்சே குளிர்தே,

    குளிரில் ஏன் இதயம் உணர்ந்து நான் யோசிச்சேன்,

    உண்மை தெரிஞ்சே, காதல் புரிஞ்சே,

    கோபத்தின் நெரிப்பு சாரமாய் மாறியே,

    என்றாலும் காதலில் நெரிப்பு உமிதீ யாய் கொல்லுதே...!!!

    By Blogger Moonoottan, At 2:34 AM  

  • உன் அமைதியில் இருப்பது வலியற்ற புன்னகை, என் அருகினில் இருப்பது ஒரு மழலையின் தழுவல். என் மார்போரம் நீ சாய்கையில் என்னுள் ஒரு மன நிம்மதி, நம்முள் நாம் இணைகையில் இதயத்தில் பரவசம்.

    By Blogger Moonoottan, At 7:17 AM  

  • Life

    Vimala Devi Thirumeni at Natpu

    கதையில்லா கதாபாத்திரங்கள் நாம்,வாழ்க்கையின் வட்டத்தில் சிக்கி தவித்தோம். நாளை நடப்பது இன்று அறியாத நிலை... நம் வாழ்வு ஒரு நீண்ட பாதையாகிவிட்டது.

    By Blogger Moonoottan, At 7:18 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home